சுடச்சுட வந்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவு… அடுத்த நொடியே மேடையில் வெடித்த கே.டி.ஆர்..! அரசியல் இந்த வழக்கில் எப்படியும் தனக்கு சிறைத் தண்டனை உறுதி என நம்பும் கே.டி.ஆர், மன இறுக்கத்தில் இருந்து வருகிறார். தான் சிறை சென்றால், விருதுநகர் மாவட்ட அரசியல் நம் கையை விட்டுப்போய் விடும்.