4 பேரை பலி வாங்கிய ஏணி... சோகத்தில் முடிந்த விழா!! தமிழ்நாடு கன்னியாகுமரியில் தேவாலய விழாவின் போது மின்கம்பத்தில் ஏணி உரசிய விபத்தில் 4பேர் உயிரிழந்தனர்.