4 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்தினால் போதும்.. 1 கோடி ரூபாய் அப்படியே கிடைக்கும்.. இந்த பாலிசி தெரியுமா? தனிநபர் நிதி எல்ஐசியின் ஜீவன் ஷிரோமணி பாலிசி என்பது இணைக்கப்படாத, தனிநபர் மற்றும் சேமிப்புத் திட்டமாகும். இது முழுமையான உத்தரவாதத்துடன் பணத்தை வழங்குகிறது.