திருப்பரங்குன்றம் விவகார ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைப் பேச்சு... பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா மீது பாய்ந்தது வழக்கு.! தமிழ்நாடு திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நீதிமன்ற நிபந்தனையை மீறிப் பேசியதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.