டிவி சத்தத்தால் அரங்கேறிய விபரீதம்.. கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபருக்கு வலைவீச்சு.. குற்றம் கோவையில் டிவி சத்தம் அதிகமாக வைத்து அட்டகாசம் செய்ததை தட்டி கேட்ட நபரை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.