திருப்பூரில் 3 லட்சம் பேர் பாதிப்பு..! கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் நெசவாளர்கள்..! தமிழ்நாடு ஊதிய உயர்வு கோரி மார்ச் 19 முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் என அறிவித்துள்ளது திருப்பூர் நெசவாளர் சங்கம்.