மகா கும்பமேளாவுக்குச் செல்லும் வழியில் பயங்கர விபத்து: நள்ளிரவில் மரண ஓலம்... பக்தர்கள் 10 பேர் பலி..! இந்தியா விபத்து மிகவும் கோரமாக இருந்ததால், மோதிய உடனேயே பொலேரோ கார் துண்டு துண்டாக உடைந்து நொறுங்கியது. காரில் இருந்து உடல்களை அகற்ற போலீசார் கடுமையாக போராடினர்.