வீண் பழி சுமத்திட்டாங்க..! மாணவி இறப்புக்கு கல்லூரி நிர்வாகம் தான் பொறுப்பு.. கொதித்தெழும் பெற்றோர்..! தமிழ்நாடு கோவையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், வீண்பழி சுமத்தியதால் தங்கள் மகள் உயிரிழந்து விட்டதாக கல்லூரி நிர்வாகத்தின் மீது பெற்றோர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.