கேம்ப்ளிங்கில் 50 லட்சம் லாஸ்... அதுக்காக குழந்தைகள் என்ன பாவம் பண்ணாங்க.. நெஞ்சை உலுக்கிய நாமக்கல் சம்பவம்..! குற்றம் நாமக்கல்லில் தனியார் வங்கி ஊழியரின் வீட்டில் 3 பேர் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.