"ஆண்டவன் சொல்றா அருணாச்சலம் முடிக்கிறா" அது அப்போ.. ஜோதிகா, ரம்யா சொல்றாங்க.. சமந்தா முடிச்சிட்டாங்க.. இது இப்போ..! சினிமா ஜோதிகா, ரம்யா வாயால் மட்டும் பேசி கொண்டிருக்க, அதனை செயலில் காண்பித்து அதிரடியாக மாஸ் காட்டி இருக்கிறார் சமந்தா.