பிரதமர் மோடியின் பேச்சு என்னாச்சு..! பாகிஸ்தான் தேசிய தினத்தை புறக்கணித்த இந்திய அதிகாரிகள்..! உலகம் பாகிஸ்தானுடன் அமைதியை விரும்பித்தான் இந்தியா ஒவ்வொரு முயற்சியும் எடுக்கிறது என்று பிரதமர் மோடி பேசிய நிலையில் பாகிஸ்தான் தேசிய தினத்தில் பங்கேற்காமல் இந்திய அதிகாரிகள் புறக்கணித்துள்ளனர்.