இது புதுசா இருக்குண்னே.. நாற்காலிக்கு ரூ. 10.. புது தொழிலால் நபருக்கு குவியும் பாராட்டு! தமிழ்நாடு திருநெல்வேலியில் பேருந்து பயணிகளின் அதிகரிப்பை பயன்படுத்தி ஒருவர் செய்து வருவது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது..