7 வயது பேரனை ரூ.200க்கு விற்ற பாட்டி.. காரணத்தை கேட்டதும் கலங்கிய போலீசார்..! இந்தியா ஒடிசாவில் 7 வயது பேரனை மூதாட்டி ஒருவர் ரூ.200க்கு விற்றதாக வெளியான தகவலை அடுத்து போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்தனர். பேரனை மீட்டு குழந்தைகள் நல மையத்தில் சேர்த்தனர்.