அதிகரிக்கும் மோசடி கும்பல்.. பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கிய போலீஸ்..! தமிழ்நாடு கோவையில் பகுதி நேர வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக மோசடி செய்து வரும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் புகார் அளித்த வருகின்றனர்.