காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்.. ஐந்து பேரை லாவகமாக பிடித்த போலீஸ்.. தமிழ்நாடு ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.