குடை கொடுப்பதெல்லாம் மன்ற செயல்பாடு...எப்போது அரசியல்வாதியாக மாறப்போகிறார் புஸ்ஸி ஆனந்த் தமிழ்நாடு தவெக பொதுச் செயலாளர் பொதுமக்களை சந்திப்பதில்லை என்ற குற்றச்சாட்டை போக்க சாலையில் வியாபாரிகளுக்கு குடை வழங்கி பொதுவெளிக்கு வந்துள்ளார் புஸ்ஸி ஆனந்த். இது அவர் இன்னும் ரசிகர் மன்ற மனோபாவத்திலிருந்து மா...