நீலகிரியில் வலுக்கும் எதிர்ப்பு; இரவோடு இரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு..! தமிழ்நாடு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக உதகை நகரில் பல்வேறு இடங்களில் நோட்டீஸ் ஒட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.