"திருமணத்துக்கு மறுப்பு தெரிவிப்பதை தற்கொலைக்கு தூண்டுவதாகக் கருத முடியாது" ! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு இந்தியா பொதுவாக காதலுக்கு பெற்றோர் தடை போடுவது வழக்கம். இப்படி பெற்றோர் அனுமதி கொடுக்க மறுப்பதால் திருமணம் செய்ய முடியாமல் மனம் உடைந்து சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.