ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வெட்டிக்கொலை.. சட்டம் - ஒழுங்கு எங்கே? என அன்புமணி கேள்வி..! தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சட்டம், ஒழுங்கு எங்கே என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.