மலைப்பாதையில் சடலத்தை டோலி கட்டி தூக்கிச் சென்ற அவலம்.. கொடுத்த நிதி என்னாச்சு? ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி..! தமிழ்நாடு காரமடை அருகே மலைக்கிராமத்தில் சாலை வசதி இல்லாததால், இறந்தவரின் உடலை உறவினர்கள் டோலி கட்டி மூன்று கிலோ மீட்டர் துாக்கி சென்ற அவலம் நடந்துள்ளது.