கருப்பு நிற துப்பட்டாவுக்கே பயந்துட்டாரு ..செயலற்ற திமுக அரசு ..சட்டபேரவையில் எடப்பாடி சரவெடி ..! அரசியல் முதல்வர் பங்குபெற்ற நிகழ்ச்சியில் கருப்பு கலர் துப்பட்டாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .இதில் இருந்தே கருப்பை பார்த்து முதல்வர் பயந்து உள்ளார் என்பது தெரிகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்...