இந்திய நிலம் ஆக்கிரமிப்பா?: வங்க தேச எல்லையில் பதற்றம்; பாதுகாப்பு படை அதிகாரிகள் சந்திப்பு! உலகம் இந்தியாவின் நிலத்தை வங்காளதேசம் ஆக்கிரமித்ததாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, எல்லைப் பகுதியில் இருநாட்டு பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.