காதலனை தேடிச் சென்ற 14 வயது சிறுமி..! அறையில் அடைத்து வைத்து பலாத்காரம்..! 3 நாட்கள் அனுபவித்த சித்ரவதை..! குற்றம் தஞ்சாவூருக்கு காதலனை தேடி வந்த 14 வயது சிறுமியை காதலனுடன் சேர்த்து வைப்பதாக கூறி வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்தவர் மற்றும் காதலன் கைது.