சிவராத்திரி விழா ஏற்பாட்டில் கலவரம்! தீக்கிரையான கார், பைக்குகள்..! இந்தியா ஜார்க்கண்ட் மாநிலத்தில் மகா சிவராத்திரி விழாவிற்கு அலங்காரப் பணிகள் மேற்கொள்வதில் இரு சமூகத்தினர் இடையே கலவரம் ஏற்பட்டுள்ளது.