புதுக்கோட்டையில் தொடங்கிய இந்த ஆண்டின் முதலாவது ஜல்லிக்கட்டு.. தச்சங்குறிச்சியில் சீறிப்பாய்ந்த காளைகள், அடக்கப் பாய்ந்த காளையர்... தமிழ்நாடு தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பெருமிதங்களில் ஜல்லிக்கட்டுக்கு மிக முக்கியமான இடம் உண்டு.