கும்பமேளா நெரிசலில் 30 பேர் பலி: பொதுநல வழக்கு தள்ளுபடி; "உயர் நீதிமன்றத்தை நாடும்படி" உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா மகா கும்பமேளா புனித நீராடலில் ஏற்பட்ட நெரிசலில் 30 பேர் பலியானது துரதிஷ்டவசமானது என கூறி பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.