தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு; இருவர் காயம் - நடுக்கடலில் இலங்கை கடற்படை அட்டூழியம்! தமிழ்நாடு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த 13 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.