வாடகை தராமல் கோயில் நிலத்தில் குடியிருப்பதா..? அப்புறப்படுத்த அறநிலையத்துறைக்கு உத்தரவு..! தமிழ்நாடு கோவில் நிலத்தில் ஆக்கிரமித்து குடியிருப்பதற்கு வாடகை தராதவர்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயில் நிலத்தில் தாராளமாக கல்லூரி கட்டிக் கொள்ளலாம்... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! தமிழ்நாடு