3 கடைகளில் அடுத்தடுத்து கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்.. கடுப்பான போலீசார் தீவிர விசாரணை தமிழ்நாடு செங்கல்பட்டு மாவட்டத்தில் செல்போன் கடை துணிக்கடைகள் என அடுத்தடுத்து மூன்று கடைகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.