மீண்டும் பாணா காத்தாடி? சட்டவிரோதமாக காத்தாடி, மது விற்பனை? கொடுங்கையூரில் 2 பேர் கைது..! குற்றம் சென்னை கொடுங்கையூர் பகுதியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட காத்தாடி மற்றும் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.