ஒருவழியாக ஓய்ந்தது சண்டை..! நீர் அடித்து நீர் விலகாது என மார்த்தட்டிக் கொள்ளும் வைகோ..! தமிழ்நாடு துரை வைகோவும், மல்லை சத்யாவும் இணைந்து செயலாற்றுவோம் என உறுதியளித்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.