சென்னை மக்களே உஷார்.. வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு கத்திகுத்து.. டெலிவரி பாய் போல் வீடு புகுந்து துணிகரம்..! குற்றம் சென்னை வளசரவாக்கம் அருகே ஆன்லைனில் ஆர்டர் செய்த மருந்தை டெலிவரி செய்வது போல் வந்து கத்தியை காட்டி திருட முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.