விஷ்வ இந்து பரிஷத் போராட்டத்திற்கு அனுமதி.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..! தமிழ்நாடு விஷ்வ இந்து பரிஷத் சார்பில் சென்னையில் நாளை நடத்தப்படவுள்ள பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.