கிட்டத்தட்ட 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்.. வீட்டில் பதுக்கி வைத்தவர் போலீசில் சிக்கியது எப்படி? குற்றம் வியாசர்பாடி அருகே வீட்டில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.