“எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம்...” - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...! தமிழ்நாடு பக்தர்கள் உணவருந்திய எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.