கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. பேராசிரியர்கள் மீது புகார்.. இல்லை என மறுக்கும் கல்லூரி நிர்வாகம்..! குற்றம் நெல்லை பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு மாணவிகளுக்கு பேராசியர் இருவர் பாலியல் தொல்லை அளிப்பதாக எழுந்த புகாரை கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது.