போதை பழக்கி சீரழித்த கயவன்.. 5 ஆண்டுகளாக தொடர்ந்த பாலியல் கொடுமை.. கேரள மாணவியின் கண்ணீர் கதை..! குற்றம் கேரளாவில் +1 மாணவிக்கு போதை மருந்து கொடுத்து பழக்கி 5 ஆண்டுகளாக சீரழித்த கயவன் குறித்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காமுகனை போக்சோவில் கைது செய்த போலீஸ் விசாரித்து வருகின்றனர்.