ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு ஆள் சேர்ந்த நபர் சென்னையில் கைது; உடனே சீர்காழி விரைந்த என்.ஐ.ஏ.; 15 இடங்களில் அதிரடி ரெய்டு ஏன்? குற்றம் சென்னையில் கைது செய்யப்பட்ட அல்பாசித்தின் 15 நண்பர்களின் வீடுகளில் தான் தொடர் சோதனை நடத்தினர்.