கடமை உணர்ச்சிக்கு அளவில்லையா? காரோடு சேர்த்து ரோடு போட்ட கான்ட்ராக்டர்.. கோர்ட்டுக்கு நடக்கும் கார் ஓனர்..! இந்தியா ஆந்திராவில் சாலை அமைப்பதற்கு காரை எடுக்காததால் காருடன் சேர்த்தே ஒப்பந்ததாரர் ரோடு போட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.