திருவிழாவுக்கு தான் மண் எடுத்தோம்.. மணல் கடத்தலை தடுத்த போலீசுக்கு அடி.. கை நீட்டிய வக்கீல் கைது..! குற்றம் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே மண் கடத்தலை தடுக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளரை வழக்கறிஞர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வக்கீல் கைது செய்யப்பட்டார்