காவி கலரைக் கண்டாலே ‘டபால்’ என தடுத்து நிறுத்தும் காவல்துறை... பாஜக மேல அவ்வளவு பயமா? தமிழ்நாடு டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் எனக் கூறி சென்னையின் பல்வேறு இடங்களில் பாஜாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் காவி நிற உடையில் சென்றாலே காவல்துறையினர் அவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டிருப்பதாக செய்தி வெளி...