கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு.. சிபிசிஐடி அலுவலகத்தில் சுதாகரன் ஆஜர்..! தமிழ்நாடு கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன்.