இரவில் பெண்ணிடம் அத்துமீறல்.. ரயில் நிலையத்தில் நடந்த கொடூரம்.. அச்சத்தில் பயணிக்கும் பெண்கள்..! குற்றம் திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் பெண்ணிடம் பாலியல் சீண்டலீல் ஈடுபட்ட நபரை சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து குற்றவாளியை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.