குலைநடுங்க வைத்த சிறுத்தை சிக்கியது ..நிம்மதி பெருமூச்சு விட்ட மக்கள் ..! தமிழ்நாடு கிருஷ்ணகிரியில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்கப்பட்டுள்ளதால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.