சோதனை மேல் சோதனை... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த இரண்டு மாஜிக்கள்... காரணம் என்ன? அரசியல் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அனைத்து முன்னாள் அமைச்சர்களும் பங்கேற்று இருக்கக்கூடிய நிலையில் இந்த விழாவிற்கு செங்கோட்டையனும் தங்கமணியும் புறக்கணித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.