ஓடும் பஸ்ஸில் கைவரிசை.. 15 ஆண்டுகளாக பலே திருட்டு.. கள்ளக்காதல் ஜோடி கைது..! குற்றம் தமிழகம் முழுவதும் 15 ஆண்டுகளாக பேருந்துகளில் பயணம் செய்யும் வயதான பெண்களிடம் மயக்க மருந்து கொடுத்து நகைப்பறித்த கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.