“திமுக கொத்தடிமை திருமாவுக்கு எங்களப் பத்தி பேச என்ன அருகதை இருக்கு”... கொந்தளித்த ஜெயக்குமார்! அரசியல் ஈசிஆர் விவகாரத்தை மூடி மறைப்பதாக ஆர்.எஸ்.பாரதியும், திமுக அரசும் திட்டமிட்டு நடத்தும் நாடகம் என்றும், திமுக அரசின் அழுத்தம் காரணமாகவே போலீசார் தவறான தகவல்களைக் கூறுகின்றனர் என்றார்.