சிவகாசி ஆலையில் பயங்கர வெடி விபத்து... ஒருவர் பலி...! தமிழ்நாடு சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.