தனியார் பள்ளியின் பித்தலாட்டம் ... கேள்விக்குறியான 19 மாணவர்களின் எதிர்காலம் ...! தமிழ்நாடு நாளை பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற உள்ள நிலையில் தஞ்சையில் உள்ள தனியார் பள்ளி குறித்து வெளியாகியுள்ள தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.