பொய் சொன்னதுக்கு இப்படியா? பாஸ் ஆனதாக பொய் சொன்ன மகள்.. கத்தியால் குத்திக் கொன்ற தாய்..! குற்றம் தேர்வில் நான்கு பாடங்களில் தோல்வி அடைந்த மாணவி ஒருவர் 95 சதவீத மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றதாக, பொய் சொன்னதால் மகளை கத்தியால் குத்தி கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது